பக்கங்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மழை..!!

"
வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!
பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு
ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..
தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!


அன்பன்.,
க.அண்ணாமலை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக