பக்கங்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

தமிழ்ப்பாக்கள் வடித்திடவே....!!!!!

"
தெள்ளுற்ற தமிழமுதிற் பாக்கள் நூறு ..
தெளிதேனிஞ் சுவையுடனே ஆக்கஞ் செய்ய ..
அள்ளிப் பருகிடவே தேவையில்லை அலைகடலும்..
உள்ளத்திற் தமிழ்வியந்து உருசெய்க தானேவரும்..!!
"
அன்பன்
க.அண்ணாமலை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக