tag:blogger.com,1999:blog-33259831409576709342024-03-13T11:31:10.577-07:00வெல்க தமிழ்..!!அண்ணாமலை..!!அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-82707777142865806472011-02-16T03:33:00.000-08:002011-02-22T03:28:34.025-08:00பிரம்மனிடம் சில கேள்விகள்!<a href="http://4.bp.blogspot.com/-61YMCMifM4s/TVu5M85zbJI/AAAAAAAAASg/hKfmQ8C9yfE/s1600/4.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 256px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5574252595959262354" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-61YMCMifM4s/TVu5M85zbJI/AAAAAAAAASg/hKfmQ8C9yfE/s320/4.jpg" /></a><br /><br /><span style="font-size:85%;"><strong><span style="font-size:130%;">ந</span></strong>ள்ளிரவில், ஓர் நடுக்காட்டில்<br />நான்முகன் என்னிடம்<br />நன்றாய்ச் சிக்கினான்.<br />நானோ பொடியன்.நாயகன் அடியன்.<br />நழுவ விடாமல் அவனை நலம் விசாரிக்கத் துவங்கி விட்டேன்.</span><br /><br /><span style="font-size:85%;">கேள்விகள்</span> <span style="color:#cc0000;">சிவப்பிலும், </span><br /><span style="font-size:85%;">பதில்கள்</span> கறுப்பிலும்.<br /><br /><span style="color:#cc0000;"><strong><span style="font-size:130%;">பி</span></strong>றப்பால் விளைவது<br />பூமியில் என்ன?<br />பிரம்மனை நான்கேட்டேன்-கெஞ்சும்<br />குரலால் தான்கேட்டேன்!<br /></span><br />இறப்பால் விளைவது<br />என்னஇவ் வுலகில்?<br />எனையே அவன்கேட்டான்- கேள்வியை<br />மாற்றிப் புடம்போட்டான்!<br /><br /><span style="color:#cc0000;"><strong>ந</strong>ம்குர லுக்கும்<br />நாயகன் செவியை<br />நன்றாய்ச் சாய்க்கின்றான்-உலகில்<br />எனையும் பார்க்கின்றான்!</span><br /><br />எம்குர லுயர்த்தி<br />இன்னும் இரண்டொரு<br />கேள்விகள் கேட்போமே-என்னதான்<br />செய்வான் பார்ப்போமே!<br /><br /><span style="color:#cc0000;"><strong>கா</strong>ட்டிலும் மேட்டிலும்<br />கடவுளைத் தேடியோர்<br />கூட்டமும் அலைகிறதே?-இதனால்<br />குடும்பமும் தொலைகிறதே?<br /></span><br />வீட்டினில் வைத்தெமை<br />வணங்கிடு போதும்<br />காடும் மேடெதற்கு-நீயேன்<br />கானகம் போவதற்கு?<br /><br /><span style="font-size:85%;">சரி!இப்படி மாற்றிக்கேட்டுப் பார்ப்போம்!<br /></span><br /><span style="color:#cc0000;"><strong>இ</strong>ல்லறம் உள்ளவர்<br />துறவறம் நாடிட<br />உலகே வீண்தானோ?-இப்படி<br />உழல்வதும் சரிதானோ?</span><br /><br />இல்லறம் துறவறம்<br />இரண்டும் நல்லறம்<br />ஆற்றினில் ஓடியபின்-நீரும்<br />ஆழ்கடல் அடைந்திடுமே!<br /><br /><span style="font-size:85%;">(எல்லா ஆறுகளும் கடலுக்குத்தானாம்)</span><br /><span style="font-size:85%;">அப்படியா..? அடுத்ததை வீசினேன்!<br /></span><br /><span style="color:#cc0000;"><strong>பி</strong>றந்திடும் உயிர்கள்<br />ஓர்நாள் இறக்கும்<br />இறந்தபின் என்னாகும்?-சொல்லென்<br />வாழ்நாள் பொன்னாகும்!<br /></span><br />சிறந்திடும் ஆழ்கடல்<br />சிறுதுளி தந்திடும்<br />மேகமென் றேயாகும்-அதுவே<br />மீண்டும் ஆறாகும்!<br /><br /><span style="font-size:85%;">பிரம்மன் மிகப் பொறுமையுடன் பதிலளித்தான்.<br /></span><br /><span style="color:#cc0000;"><strong>ஏ</strong>ழு பிறப்பே<br />எவர்க்கும் என்றால்<br />இறைவா நீஎதற்கு?-இங்கே<br />நாங்கள் வணங்குதற்கு!</span><br /><br />பாழும் மனிதா<br />கேள்விக ளாலே<br />படுத்தி யெடுப்பதுமேன் -என்னைப்<br />பாவியென் றாக்குவதேன்!<br /><br /><span style="font-size:85%;">காத்திருந்த நேரம் வந்துவிட்டது.<br /></span><br /><span style="color:#cc0000;"><strong>இ</strong>த்தனை கடினம்<br />எங்களின் வாழ்வில்<br />ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே<br />உலகில் இன்புறவா!</span><br /><br />எத்தனை கேள்விகள்<br />இன்னமும் உளதோ?<br />என்னைப் போகவிடு!-இலையேல்<br />இங்கே சாகவிடு!<br /><br /><span style="font-size:85%;">பிரம்மன் நோகத்தொடங்கினான்.இதைத்தானே எதிர்பார்த்தேன்.</span><br /><br /><span style="color:#cc0000;"><strong>பி</strong>ரம்மன் இறந்தால்<br />பிறப்பது எங்கனம்?<br />பூமியில் பிறப்பதற்கே-பிரம்மா<br />இத்தனை பயமெதற்கு?<br /></span><br />பரமன் உடுக்கையை<br />புரட்டுதல் போலே<br />புவியினை அசைப்பானே-கண்டும்<br />பிறந்திட நினைப்பேனோ!<br /><br /><span style="font-size:85%;">தெரியாதது போல் விளித்தேன்.</span><br /><br /><span style="color:#cc0000;"><strong>உ</strong>னக்கும் மேலே<br />ஒருவன் உண்டோ<br />ஒருநொடி காண்பேனோ?-சிற்சில<br />கேள்விகள் கேட்பேனோ?</span><br /><br />மனதை மயக்கும்<br />மதியுனக் கெனினும்<br />மயங்கிட மாட்டேனே - சாபம்<br />மறுமுறை கூட்டேனே!<br /><br /><span style="font-size:85%;">ஏற்கனவே பெற்ற சாபத்தில் பிரம்மன் நிறைய பட்டுவிட்டான் போலும்.<br />போட்டேன் ஒரு கட்டளை.</span><br /><br /><span style="color:#cc0000;"><strong>போ</strong>தும் பிரம்மா<br />பொய்களை நிறுத்து<br />புண்ணியம் கொடுத்துவிடு!-பூமியில்<br />பிறப்பினை நிறுத்திவிடு!<br /></span><br /><span style="font-size:85%;">சற்றே புன்னகையுடன், பிரம்மன் தீர்க்கமாக என்னைப்பார்த்து சொன்னான்.</span><br /><br /><strong>எ</strong>ன்மேல் என்றும்<br />எள்முனை தவறிலை<br />என்தொழில் நின்றாலும்-மனிதா<br />உன்தொழில் நிற்காதே!<br /><br />மனிதா<br />உன்தொழில் நிற்காதே!<br /><br /><span style="font-size:85%;">அவனே தொழிலை நிறுத்தினாலும், நாம் நிறுத்த மாட்டோமா..?<br />விளங்கத் தொடங்கியது..<br /></span><br /><span style="color:#cc0000;"><strong>பி</strong>ரம்மன் சொன்னதில்<br />பிரமை பிடித்தே<br />பேதைமை ஆகியதே-கேள்விகள்<br />மறதியென் றேகியதே!</span><br /><br /><span style="color:#cc0000;">பரமனில் பிரமனில்<br />பாரினில் தவறிலை<br />பாழும் மனதினுள்ளே - பாராய்<br />பலவிதத் தவறுகளும்!<br /><br />பாராய்<br />பலவிதத் தவறுகளும்!<br /><br /><span style="color:#000000;"><strong>எ</strong>ன்னை நானே நொந்த பொழுதில் </span></span><br /><span style="color:#cc0000;"><span style="color:#000000;">இடத்தை விட்டே அகன்று விட்டான்<br />அய்யன் நான்முகன் அறிவிற் சிறந்தவன்,<br />அருளன் வாணியின் அழகிய வேந்தன்!</span><br /></span><br /><span style="font-size:85%;">நன்றிகள்!</span><br /><br /><strong>தொடுப்பு:</strong><br /><span style="font-size:85%;">*இது ஒருவகை இசைப்பா.<br />*அந்த ஓவியம் மிக அழகு!<br />*இனியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளிடம் கேள்விகள் கேட்கலாம்.</span><br />:)அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-5322951518321531342010-12-29T06:42:00.000-08:002011-02-02T22:10:50.806-08:00கடவுள் என்பவன் யார்?<a href="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/TUpG0BDrYmI/AAAAAAAAASE/OpR_0j84wgE/s1600/12345.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/TUpG0BDrYmI/AAAAAAAAASE/OpR_0j84wgE/s320/12345.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569341748648043106" /></a><br /><br /><span style="color:#cc0000;">கடவுள் என்பவன்<br />யாரென் றறிய<br />யாரைக் கேட்பேன் அறியவில்லை! - சரி<br />கடவுச் சீட்டு<br />தருபவன் யார்தான்<br />எங்கிருந் தென்றும் புரியவில்லை!<br /><br /><strong>இசைபட ஒலிக்கும்<br />இன்பமுங் கொடுக்கும்<br />கருவியில் நாதம் எவ்வாறோ-நம்<br />வசைகளைப் போக்கும்<br />வடிவமும் மறைத்த<br />கடவுளும் உள்ளான் அவ்வாறே!</strong><br /><br />விண்ணையும் மண்ணையும்<br />விளையாட் டாய்சிறு<br />விளக்காய்க் காப்பதும் இறைவனென்றால்-அம்<br />மன்னவன் மக்களை<br />மாண்புற உலகினைக்<br />காக்க மறந்தே அழிப்பதுமேன்?<br /><br /><strong>உலகினை உருக்கி<br />உயர்வாய்க் கொடுத்த<br />உத்தமன் என்றும் நல்லவனே-நிதம்<br />அலகினில் சிக்கிய<br />இரையாய் அதனை<br />அழித்தொழிப் பதுவும் மானிடனே!</strong><br /><br />கேள்விக ளனைத்தும்<br />கிளம்பும் நொடியில்<br />பதிலாய் மூளையில் தருவதுயார்-பொன்<br />தூள்களைப் போலே<br />என்னுள் பரவி<br />துயர்விடும் பதிலினைத் தருவதும்யார்?<br /><br /><strong>நீரினைக் கொழிக்கும்<br />நிலத்தினில் பரவும்<br />நெடுமரம் தன்னிலும் உயிராக-அதன்<br />வேரென் றிருந்து<br />விழுதுகள் செழிக்க<br />வைத்திடும் இறைவன் அவனேதான்!</strong><br /><br /><strong>உன்னிலும் இருந்து<br />உயிரையும் இயக்கி<br />ஒருநொடி கேள்வியென் றாகிடுவான்-பின்<br />கண்களை இமைக்கும்<br />கணத்தில் பதிலாய்<br />கடவுள் அவனே உரைத்திடுவான்!<br /><br />நன்மையும் அவனே<br />தீமையும் அவனே<br />நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்<br />உன்னிலும் அவனே<br />என்னிலும் அவனே<br />ஊனுயிர் உலகும் அவனேதான்!<br /></strong></span><br />*<br /><span style="font-size:85%;">இது ஒருவகை இசைப்பா..!<br />நன்றிகள்!</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-9252058276007338692010-08-11T06:07:00.000-07:002010-08-11T06:11:28.679-07:00தர்மம் என்றொரு தெய்வம்!<span style="color:#990000;">*<br />பாவ சூனியம் போக்கியே<br />பாவி நல்லவர் ஆக்கியே<br />தேவன் குன்றினில் சேர்த்திடும்<br />காவல் தெய்வமே தர்மமாம்!<br /><br />தேடித் திண்ணலாம் யாவுமே!<br />மாடி வீட்டிலும் வாழலாம்!<br />வாடி நின்றிடும் போதிலே,<br />ஓடிச் செய்திடு நன்மைகள்!<br /><br />வண்ண வண்ணமீன் வானிலே<br />சின்னக் கண்களால் நோக்கிடும்<br />எண்ணம் கூடியே தேங்கிடும்<br />வன்னம் காலையில் ஓடிடும்!<br /><br />நீரின் கோலமே வாழ்க்கையாம்<br />பாரின் நாட்களும் கொஞ்சமாம்..<br />ஊரில் சிற்றிடம் வேண்டினால்<br />தேறு புண்ணியம் தேற்றிடு!<br /><br />நன்றிகள்!<br /></span><br />*<span style="font-size:85%;">இப்பா தேமா + கூவிளம் + கூவிளம் எனும்படி அமைந்த<br /><strong>வஞ்சிமண்டிலம்</strong> வகையைச் சார்ந்தது.</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-65076116274369741612010-07-03T23:01:00.000-07:002010-07-03T23:04:36.626-07:00சாகாத வரம்வேண்ட!<span style="color:#990000;">*<br />சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட<br />ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே<br />போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்<br />ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!<br /><br />பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது<br />சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது<br />பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே<br />எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!<br /><br />செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்<br />அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்<br />அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து<br />கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!<br /><br />நன்றிகள்! </span><br /><span style="color:#990000;"><br /></span>*<span style="font-size:85%;">இப்பா <strong>கலிமண்டிலம்</strong> வகையைச் சார்ந்தது.</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-17932436748117557392010-05-28T22:20:00.000-07:002010-05-28T22:24:20.184-07:00வேண்டாம் மதுவாம்..!<strong>-<br /></strong><span style="color:#990000;"><strong>கனவில் வந்திடும் மதுவினைக் கொஞ்சம்<br />....கலந்து இன்புறக் களித்திட நாளும்<br />மனனம் செய்திடும் மனதினை ஒருநாள்<br />....மறந்து மண்ணினில் வாழ்ந்திடும் வரத்தை<br />நினைந்து உன்னைநான் நித்தமும் கேட்பேன்<br />....நிகழ்த்து அற்புதம் நிறுத்திடு இதனை<br />புனைந்து வைப்பவர் யாரென அறியேன்<br />....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!<br /><br />தொலைக்க சென்றிடும் துயரெலாம் பறக்கும்<br />....தொகையும் நன்றென வீட்டினை அடையும்<br />அலைக்க ழித்திடும் விதியினைக் கடந்து<br />....அளவில் லாதொரு இன்பமும் சேரும்<br />கலைக்க வேண்டுமே மதுவெனும் பேயை<br />....குடும்பம் இன்முகம் அழகுறக் காணும்<br />நிலைத்து நின்றிடும் நம்திரு யாவும்<br />....நீரை நீக்கிட முனைந்திடும் பொழுதே!<br /><br />-</strong></span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-65949238931889427552010-04-23T22:02:00.000-07:002010-04-23T22:12:09.603-07:00கல்தோன்றி மண்தோன்றா!<a href="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S9J7sM_T-rI/AAAAAAAAAHM/qPIIF2_bmv0/s1600/2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5463565297285069490" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 225px" alt="" src="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S9J7sM_T-rI/AAAAAAAAAHM/qPIIF2_bmv0/s320/2.jpg" border="0" /></a><br />*<br /><strong><span style="color:#990000;">நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..<br />நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..<br />வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..<br />வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..<br />வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்<br />வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..<br />கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி<br />கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!</span></strong><br /><br /><strong><span style="color:#990000;">நன்றி!</span></strong>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-91363128289538555062010-04-20T06:43:00.000-07:002010-04-20T06:52:36.090-07:00இறை வழிபாடு!<a href="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S82xisgcu2I/AAAAAAAAAHE/XGR9KIgcChE/s1600/krishna-christ.jpg"><img style="WIDTH: 320px; HEIGHT: 286px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5462217132691209058" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S82xisgcu2I/AAAAAAAAAHE/XGR9KIgcChE/s320/krishna-christ.jpg" /></a><br /><div><span style="color:#990000;">*</span></div><div><span style="color:#990000;">உருவம் இன்றி உலகினிலே<br />....ஒத்து நடக்கும் செயல்களிலே<br />அருவம் போலே அமைவான்காண்<br />....அவனே தெய்வம் எனக்கொண்டான்<br />ஓரேர் உழவன் போலேயாம்<br />....ஒருவழி நெறியிற் செல்கையிலே<br />பாரேர் பிடித்து உழுதிடுவோன்<br />....பதராம் எமையுங் காப்பானே!<br /><br />திருமால் அல்லா ஏசுவொடு<br />....திருப்பு கழ்பை பிள்குரானும்<br />அருகாய் வரட்டும் அனைவருமே<br />....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்<br />இரும்பால் ஆனது அல்லமனம்<br />....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்<br />உருவாக் கியவன் மனிதன்தான்<br />....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!<br /><br />நன்றி!</span></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-56378633518285453232010-04-01T07:09:00.000-07:002010-04-03T02:45:34.648-07:00இயற்கையின் இனிமை கேளீர் !<a href="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7Sp7UEAYJI/AAAAAAAAAGY/-S_iZWuHDp8/s1600/bharathi.jpg"><img style="WIDTH: 190px; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5455171885115400338" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7Sp7UEAYJI/AAAAAAAAAGY/-S_iZWuHDp8/s320/bharathi.jpg" /></a><br /><div><span style="color:#990000;">*</span></div><div><span style="color:#990000;">அன்ன மென்நடை காணோம்<br />....அச்சிறு பொட்டினைக் காணோம்.<br />சின்னக் கொடியிடை காணோம்.<br />....சேலைகள் எங்குமே காணோம்.<br />வன்னக் குழல்சடை தரிக்கும்<br />....வான்கரு மேகமுங் காணோம்<br />தின்னத் தின்னவே தெவிட்டாத்<br />....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!<br /><br />மின்னும் பலவுடை பூட்டி<br />....மேலுடல் கீழுடல் காட்டி<br />நன்னும் தமிழ்உடை, செய்கை<br />....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே<br />மன்னும் தமிழ்க்குடி அழித்தே<br />....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்<br />நன்றென் ஒருசொலைக் கேளீர்.<br />....நாடுக பண்புறு வாழ்வே!<br /><br />முன்பந் நாட்களி லுரைத்த<br />....முன்னவர் மூடரு மல்லர்.<br />பின்ன வரிவரில் யாரும்<br />....பெரிதொரு அறிஞரு மல்லர்.<br />தென்ன வர்குடி நாளும்<br />....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்<br />அன்ன வர்வழி நடந்து<br />....அறத்தினைக் காத்திடப் புகுவீர்! </span></div><div><span style="color:#990000;">-</span></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-16871697249747292552010-04-01T06:59:00.000-07:002010-04-01T07:14:54.243-07:00தமிழர் நிலை !<a href="http://1.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7SnqrjwImI/AAAAAAAAAGQ/rEfFxwGvdw4/s1600/Interncamp_01.jpg"><img style="WIDTH: 226px; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5455169400341537378" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7SnqrjwImI/AAAAAAAAAGQ/rEfFxwGvdw4/s320/Interncamp_01.jpg" /></a><br /><div><a href="http://4.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7SnfugXLmI/AAAAAAAAAGI/6eiTVJhWjG0/s1600/Interncamp_01.jpg"></a>*<br /><div><span style="color:#990000;"><strong>க</strong>டாரம் கொண்டான் ஒருவன்<br />...கலிங்கம் வென்றான் ஒருவன்<br />படாது பகையை விரட்டிப்<br />....பாரில் எங்குஞ் சென்றான்<br />விடாது தொழில்கள் செய்து<br />....விளக்காய்த் தமிழை வளர்த்தான்<br />தொடாது தொல்லை நீக்கி<br />....தோல்வி எனுஞ்சொல் போக்கி<br /><br />இமயம் வரையில் சென்று<br />....எட்டுத் திக்கும் பரந்து<br />சமயம் தமிழாய்க் கொண்டு<br />....சாதி மதங்கள் துறந்து<br />கமலம் போலே மணந்த<br />....காலம் இனிமேல் வருமா?<br />இமையில் நனையும் கண்ணீர்<br />....இனிவி ழிப்பும் வருமா? </span></div><div><span style="color:#990000;">-</span></div></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-46779832828283451292010-04-01T06:37:00.000-07:002010-04-01T06:58:56.199-07:00தமிழ்! தமிழ்! தமிழ்!<a href="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7SmhD006UI/AAAAAAAAAGA/cuaHlzdKai8/s1600/avvaiyar.jpg"><img style="WIDTH: 200px; HEIGHT: 136px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5455168135545284930" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S7SmhD006UI/AAAAAAAAAGA/cuaHlzdKai8/s200/avvaiyar.jpg" /></a><br /><div><span style="color:#990000;">*<br />உறுபகை அழிதல் வேண்டின்<br />....ஊழ்வினை கழிதல் வேண்டின்<br />அறுமுகன் அருளும் வேண்டின்<br />....ஆனவை அருகில் வேண்டின்<br />வரும்பிணி யாவும் போயே<br />....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்<br />கரும்புகை படிந்த நெஞ்சில்<br />....களங்கமில் ஒளியும் வேண்டின்..<br /><br />மனத்தினில் தமிழை என்றும்<br />....மலையென வணங்கிப் போற்றி<br />வனப்பினில் உயர்ந்த தேனை<br />....வாய்தனில் உரைத்து வாழ்வில்<br />தினம்புரி செயல்கள் யாவுந்<br />....தீந்தமி ழாலே கூறி<br />அனல்மிகு தொல்லை போக்கி<br />....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!<br /><br />நன்றி! </span></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-35473700762044713192010-03-16T06:24:00.000-07:002010-03-16T07:29:24.737-07:00தமிழே !<a href="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S5-Vp7hOrRI/AAAAAAAAAD0/_fuJKP8aftI/s1600-h/annai2.jpg"><img style="WIDTH: 221px; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5449238621725830418" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S5-Vp7hOrRI/AAAAAAAAAD0/_fuJKP8aftI/s320/annai2.jpg" /></a><br /><div><a href="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S5-HFUEXsEI/AAAAAAAAADs/o4vhTiXZWik/s1600-h/Goddess+Saraswati.jpg"></a><br /><div><span style="color:#990000;">சொந்த மொருவரு மில்லை!<br />....சொல்லிடத் தகுவது மில்லை!<br />தந்த அழகினை உரைக்க<br />....தரையினில் உறவெனக் கில்லை!<br />எந்தன் மனத்தினை யாளும்<br />....இணையிலா மொழியென வாழும்<br />இந்தி ரவுலகும் போற்றி<br />....ஏத்திட விளைந்திடு தமிழே..!<br /><br />சந்தச் சுவைமிகுந் தூறும்<br />....சந்தனக் கனிகளின் சாறும்<br />எந்தக் காலமும் ஆளும்<br />....எத்திசை நோக்கினும் வாழும்<br />நிந்தன் துணையொடு நானும்<br />....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!<br />வந்தென் நாவினில் அமர்ந்து<br />....வழங்குக பாக்களைத் தாயே.! </span></div><br /><div><span style="color:#990000;">--</span></div></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-55438737238459952362010-03-16T05:57:00.000-07:002010-03-16T06:06:14.196-07:00தமிழ்த்தாய்..!<a href="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S5-BmGchRII/AAAAAAAAADc/_HNYyHkZXes/s1600-h/Goddess+Saraswati.jpg"><img style="WIDTH: 292px; HEIGHT: 308px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5449216565706835074" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S5-BmGchRII/AAAAAAAAADc/_HNYyHkZXes/s320/Goddess+Saraswati.jpg" /></a><br /><br /><span style="color:#990000;">தமிழைப் பருகித் தமிழைப் பருகித்<br />தவித்துப் போகின்றேன்!<br />உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்<br />தேனுங் கசப்பாகும்!<br />உமையாள் பாதி உடையார் போலே<br />உன்னால் வலிவுற்றேன்!<br />எமையாள் பவளே எந்தாய் நீயே<br />எவர்க்கும் இறையானாய்! </span><br />--அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-44531808962752834422010-03-16T05:37:00.001-07:002010-03-16T05:56:32.528-07:00தமிழே போற்றி..!<a href="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S59_yWFL3mI/AAAAAAAAADE/WCMez_C61qU/s1600-h/Old_Tamil_Inscription.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 239px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5449214577039105634" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S59_yWFL3mI/AAAAAAAAADE/WCMez_C61qU/s320/Old_Tamil_Inscription.jpg" /></a><br /><div><span style="color:#990000;">கந்தன் நகையினிற் பிறந்து<br />காலவே கத்தினில் வளர்ந்து<br />சந்தம் ஆயிரம் புனைந்து<br />சாவினைத் தூக்கியே எறிந்து<br />அந்தம் ஆதியும் அற்றே<br />அலைகடல் போலுரு வெடுத்துத்<br />தந்தத் தூய்நிற மாகித்<br />தரணியை ஆண்டிடுந் தாயே!</span></div><div><span style="color:#990000;">"</span></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-18239519315682777202010-03-16T04:57:00.000-07:002010-03-16T05:14:52.895-07:00காதல்..!!காதல்..!!காதல்..!!<a href="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S592MMh0RoI/AAAAAAAAACk/lvDF8Gok_KQ/s1600-h/krishna+and+radha.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 261px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5449204026035160706" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_kH2Pw_0vb-s/S592MMh0RoI/AAAAAAAAACk/lvDF8Gok_KQ/s320/krishna+and+radha.jpg" /></a><br /><div><br /><span style="color:#990000;">காதல் - 1<br /><br />காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்<br />கனவுக ளிறைத்தல்காண்!<br />காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்<br />காட்சியாய்த் தெரியுங்காண்!<br />காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்<br />கருத்தினில் தோன்றுங்காண்!<br />காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்<br />கதவுகள் திறக்குங்காண்!<br /><br />காதல் - 2<br /><br />காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து<br />கதவுகள் திறக்காதோ!<br />காதல் கொண்டிடக் கதிரவ னொளியென<br />கண்களு மொளிராதோ!<br />காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்<br />கவிகளும் முளைக்காதோ!<br />காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்<br />கனவுகள் இனிக்காதோ!<br /></span></div>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-10469661665384861402010-03-01T03:31:00.000-08:002010-03-01T03:35:38.471-08:00மது...!!<span style="color:#990000;"><br />உணர்விழந் தொருவாய்ச் சோற்றையும் மலத்தையும்..<br />புணர்ந்தாலு மறியாது புத்தியும் பேதலித்துக்..<br />கொணர்ந்து தருமெமக் கயிற்றைமிகப் பிடித்து..<br />மணந்து கொள்ளச் செய்யு மது..!!<br />----------<br />நண்பர்களே..!! தயவு செய்து மதுவைத் தவிருங்கள்...!!<br />நன்றி..!!<br /></span><br /><span style="font-size:85%;">அன்பன்.,<br />க.அண்ணாமலை.,<br /></span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-29095642769740287922010-03-01T03:23:00.000-08:002010-03-01T03:30:14.361-08:00கேள்..!! மனமே..!! கேள்..!!<span style="color:#990000;"><span style="font-size:+0;"></span></span><br /><span style="color:#990000;">சந்திக்குஞ் சமயத்திற் சிந்திக்க மறந்துஅஞ்சி<br />நிந்திக்கும் அறிவை நித்தங் கேளாமல்-மட நெஞ்சே<br />பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று<br />வந்தவளைத் தேடாதே கேள்..!!<br /><br />அந்திக்குத் தத்தித்தத் தித்தாவும் பறவைபோல்<br />மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!<br />சிந்திக்க மறந்துசில் வண்டாகிரீங் கரித்து<br />தந்தியனுப் பிடாதே கேள்..!!<br /><br />உந்தியுந் தியேயுற வாடிடத் தள்ளினும்..<br />தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..<br />ஐந்திரண்டு திங்களிற் றத்தனையுங் கசக்குமே..<br />இந்திரிய மடக்கிவாழ் கேள்..!!<br /></span><br /><span style="color:#990000;">"<br /><br />பேயாயுழலுஞ் சிறுமனமே என்ற கருத்தினால் எம்<br />கருத்தில் உதித்த பாடலிது..!!<br />மனம் ஒரு மரம்விட்டு மரம் தாவும் குரங்கு ..!!<br />அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே மனிதனாகவும்,<br />பின்னாளில் மகானாகவும் ஆகிறான்..!!<br />நன்றி..!!!</span><br /><br /><span style="font-size:85%;">அன்பன்.,<br />க.அண்ணாமலை.,<br /><br /></span><span style="font-size:85%;"></span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-91740655774635795682010-02-22T03:57:00.000-08:002010-02-22T03:58:39.049-08:00தமிழன்னை..!!<span style="color:#990000;">"<br />செந்தமிழ் செம்மொழியாய் ஆனபின்னும்<br />வந்த மொழி பேசுகின்றார் - வழக்கொழிந்து<br />எந்த வழி என்றுசொல் லாமற்போமோ..<br />எந்தை தாயுமெனக்குரைத்த அன்புமொழி..!!<br /><br />இந்த புவி மீததனில் இன்பங்கொண்டே<br />அந்த நாள் தொட்டு நாமுரைத்து வந்தோம்..!!<br />கந்தலாய்ப் போன சிறு மொழிகளாலே<br />காலதேவன் கையிற்தமிழ் சிக்கிடுமோ..!!<br /><br />வட்டம் விரிவாக வேண்டும் நமக்குள்ளேயே..!!<br />வாதிட்டு தமிழை வளமாக்கல் வேண்டும்..!!<br />பட்டம் நூறு பெறுவதனால் பயனுமில்லை..!!<br />பெற்ற தாய்க்கீடாய்ப் பிறபெண்கள் ஆவதில்லை..!!<br /><br />நட்டநடு ஆற்றினிலே விட்டகொடியல்ல தமிழ்..!!<br />எட்டுமருங் கெங்குமிளங் காற்றாக உலவுந்தமிழ்..!!<br />கொட்டியிசை எழுப்பியெமை குதிகொள்ள வைக்குந்தமிழ்..!!<br />வெட்ட வெட்ட தமிழ்மாந்தர் நெஞ்சம்தனில் வளருந்தமிழ்..!!<br /><br />"</span><br /><span style="font-size:85%;">அன்பன்.,<br />க.அண்ணாமலை..!!<br />..</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-90560338244026272702010-02-22T02:42:00.000-08:002010-02-22T02:48:16.231-08:00மழை..!!<span style="color:#990000;">"</span><br /><span style="color:#990000;">வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!<br />பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு<br />ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..<br />தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!</span><br /><br /><span style="font-size:85%;">அன்பன்.,<br />க.அண்ணாமலை..</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-60011762001724210932010-02-20T05:26:00.000-08:002010-02-20T05:44:37.285-08:00மீனாட்சி பாமாலை..!!<span style="color:#990000;">"<br />சந்தன மேனியில் சிந்தை நிறைந்திட..<br />சங்குக் கழுத்தினில் சந்தம் பதிந்திட..<br />வந்தவர் யாவரும் நின்று பணிந்திட..<br />வெந்தவர் நொந்தவர் வந்து வணங்கிட..!!<br /><br />எத்தரும் பித்தரும் உடனரண் டோடிட..<br />சித்தரும் முத்தரும் கவிபல பாடிட..<br />அத்தரும் அலருமாய் மேனி மணத்திட..<br />நித்தமுன் புகழை நான் கூறிடவே..!!<br /><br />உத்தரவொன்று எமக்கு நீ அருள்வாய்..<br />நித்திரையின்றி உனைநிதந் தொழவே..<br />பத்தரை மாற்றுப் பசும்பொன் அங்கம்..<br />சித்திரை மாதத்து வெயிலையும் மிஞ்சும்..!!<br /><br />தித்தித்து நினைவிற் தேனாய் உருளும்..<br />முத்துப்பற்கள் இளநகையை உமிழும்..<br />எத்திசை நோக்கினும் பக்தர்கள் திரளும்..<br />சத்தெனக் கருள்வாய் சாவிலு முனைப்பாட..<br /><br />கண்களிற் கண்டேன் காலைச் சூரியன்..<br />பண்களிற் கண்டேன் பரவிடுமுன் புகழ்..<br />எண்களிற் கூறவு மியலுமோ உன்திரு..<br />தண்புகழ் தனையே தளராமற் தருவாய்..!!<br /><br />சித்தி அளித்திடும் சிலவரம் வேண்டேன்..<br />முத்தி அளித்திடும் முறைமையும் வேண்டேன்..<br />பத்தி நிறையவுனைப் பரவசமாய்ப் பாடத்..<br />தத்தித் தொடர்ந்தால் தனதுயிர் வாழும்..!!<br /><br />கண்டவர் கண்டிடத் தோன்றும் உருவம்..<br />காலனின் காலைச் சுற்றிய அரவம்..<br />வென்றிட வேண்டியே இங்கு நாம் வருவோம்..<br />நின்றிடம்மா நித்தம் என்மன வீட்டினில்..!!<br /><br />மீனாட்சி பாமாலை மிகையற்ற பூமாலை..<br />தானாக வரவில்லை தகவலேதும் சொல்லவில்லை..<br />ஏனோ தோன்றியது எழுதிவைத்தேன் பாக்களிலே..<br />தேனாகப் பாய்கிறதே தேவியைப் பாடுபவை..!!<br /></span><br /><span style="color:#990000;">"</span><br /><span style="font-size:85%;">அன்பன்.,<br />க.அண்ணாமலை..!!<br />..</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3325983140957670934.post-1372118151304379912010-02-18T01:08:00.000-08:002010-02-18T05:40:10.933-08:00தமிழ்ப்பாக்கள் வடித்திடவே....!!!!!<span style="color:#990000;">"<br />தெள்ளுற்ற தமிழமுதிற் பாக்கள் நூறு ..<br />தெளிதேனிஞ் சுவையுடனே ஆக்கஞ் செய்ய ..<br />அள்ளிப் பருகிடவே தேவையில்லை அலைகடலும்..<br />உள்ளத்திற் தமிழ்வியந்து உருசெய்க தானேவரும்..!!<br />"<br /></span><span style="font-size:85%;">அன்பன்<br />க.அண்ணாமலை..</span>அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com0